Sundar C: “ஒண்ணுமே இல்லாத நடிகர்களை தூக்கி விடுறதே ரசிகர்கள் தான்”: உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: முறை மாமன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள அவர், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். 2006ம் ஆண்டு வெளியான தலைநகரம் படத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர், அதில் நடித்த அனுபவம் குறித்து தற்போது பேசியுள்ளார். அப்போது ஒண்ணுமே இல்லாத

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments