Nayanthara - நயனதர வடட பஞசயதத.. பலஸ ஸடஷனவர கணட சனற சநதககரரகள

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Nayanthara (நயன்தாரா) நயன்தாராவின் மாமனார் சிவக்கொழுந்து சொத்தை அபகரித்துவிட்டார் எனவே அவரது மனைவி, மகன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கும் ரசிகர்களிடையே

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments