Priya Anand on Train Accident: மன்னிக்கவே முடியாத அலட்சியம்.. ரயில் விபத்து.. பிரியா ஆனந்த் விளாசல்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இப்படியொரு அலட்சியத்தை மன்னிக்கவே முடியாது என நடிகை பிரியா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இந்த ரயில் விபத்துக்கு காரணமான அதிகாரிகளை விளாசி உள்ளார். கோரமண்டல் ரயில் விபத்து சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில், காலையில் கண் விழித்து டிவி சேனலை ஆன் செய்த அத்தனை பிரபலங்களையும் பொதுமக்களையும் இந்த சம்பவம் அதிர்ச்சியில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments