2 திருமணம் செய்தும்.. தனியாகவே வாழ்ந்து உயிரிழந்த சரத்பாபு... ரகசியங்களை உடைத்த பயில்வான்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : மறைந்த நடிகர் சரத்பாபு ஒன்றுக்கு இரண்டு திருமணம் செய்தும் தனியாகவே வாழ்ந்து உயிரிழந்தார் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு நேற்று காலமானார். இவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், ரஜினி,கமல் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments