Nayanthara - ஆரம்பித்தது பஞ்சாயத்து.. சமாதான முயற்சியில் இறங்கியிருக்கும் நயன்தாரா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Nayanthara (நயன்தாரா) நடிகை நயன்தாரா குலதெய்வ கோயிலுக்கு சென்றுவிட்டு சிலரை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியதாக கோலிவுட்டில் தகவல் பரபரத்துகொண்டிருக்கிறது. லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன் தாராதான் இப்போது நடிகைகளில் நம்பர் 1. கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் அவர் தனது 75ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். அதுமட்டுமின்றி ஹிந்தியில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments