ஏய் எப்புட்றா? இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற பயில்வான் ரங்கநாதன்.. குழம்பிய ரசிகர்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற பயில்வான் ரங்கநாதன் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளதால், ரசிகர்கள் குழப்பமடைந்தனர். சிம்புக்கு கம்பேக் கொடுத்த திரைப்படமாக அமைந்த மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் வெங்கட் பிரபு கஸ்டடி படத்தை இயக்கி உள்ளார். இதில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நாயகனாக நடித்து வருகிறார். வெங்கட்பிரபு :

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments