சூர்யா கீழடிக்கு வந்ததற்கு காரணமே இதுதான்.. உண்மையை புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் சூர்யா கீழடிக்கு குடும்பத்தோடு சென்றது சர்ச்சைக்குள்ளான நிலையில் பயில்வான் ரங்கநாதன், சூர்யா கீழடிக்கு வந்ததற்கான காரணத்தை புட்டுபுட்டு வைத்துள்ளார். ஏப்ரல் 1ந் தேதி கீழடியில் அமைந்துள்ள கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா, அவர்களின் குழந்தைகள், சிவக்குமார் ஆகியோர் குடும்பத்தோடு பார்வையிட்டனர். வழக்கமாக காலை 10 மணிக்கு டிக்கெட் வழங்கப்பட்டு பார்வையாளர்கள் அருங்காட்சியகத்திற்குள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments