Anjali: அஞ்சலிக்கு ஜெய் செய்த நம்பிக்கை துரோகம்..பிரிவுக்கு காரணம் இதுதான்..பயில்வான் சொன்ன ரகசியம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : அஞ்சலிக்கு ஜெய் செய்த நம்பிக்கை துரோகம் தான் இருவரின் பிரிவுக்கு காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அஞ்சலி, இவரின் எதார்த்தமான பேச்சும், அழகும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போனதால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவர் கற்றது தமிழ்,அங்காடித் தெரு, கலகலப்பு, இறைவி போன்ற ஹிட்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments