வீரப்பனை சூரசம்ஹாரம் செய்ய வேண்டும் - புனித் ராஜ்குமார் மேடையில் கொந்தளித்த ரஜினிகாந்த்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் புனித் ராஜ்குமார் படமான அப்பு படத்தின் 100ஆவது நாள் விழாவில் ரஜினி பேசிய பேச்சு தற்போது ட்ரெண்டாகியுள்ளது. இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் ரஜினிகாந்த். பேருந்து நடத்துனராக இருந்து சினிமா மீது இருக்கும் ஆர்வத்தினால் சினிமா கல்லூரியில் சேர்ந்தவர். பாலசந்தர் அறிமுகப்படுத்தினாலும் ஆரம்பகாலத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தார். என்னை வாழவைக்கும் தமிழ் தெய்வங்களே… சாதி, மத பேதம் வேண்டாம்… புனித் விழாவில் ரஜினி நெகிழ்ச்சி  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments