பிளேட், டீ கிளாஸ் கழுவிருக்கேன்.. 100 பேரு போட்ட பிச்சைதான் காரணம்.. ஏ.ஆர்.முருகதாஸ் எமோஷனல்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: 100 பேரு போட்ட பிச்சையால்தான் நான் இப்போது மேடையில் நிற்கிறேன் என ஏ.ஆர்.முருகதாஸ் 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எமோஷனலாக பேசியிருக்கிறார். முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழில் மட்டுமின்றி இந்திய அளவில் அவரது இயக்கத்துக்கென்று ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் அவரது படங்களில் நடிக்க ஹீரோக்களும் ரொம்பவே ஆசைப்படுவார்கள். சிவகார்த்திகேயன்-ஏஆர் முருகதாஸ் கூட்டணி... காத்திருக்கும் தரமான அப்டேட்... ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments