அந்த கொடுமையை ஏன் அண்ணா கேட்குறீங்க.. இயக்குநரை நம்பி ஏமாந்தேன்.. விஜய்யின் ஓபன் டாக்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய் ஒரு இயக்குநரை நம்பி சென்று படுதோல்வியை சந்தித்தாக மனம் திறந்து பேசியுள்ளார். அதுகுறித்த வீடியோ தற்போது ட்ரெண்டாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். எஸ்.ஏ.சியின் மகன் என்ற அடையாளத்தோடு அறிமுகமானாலும் தனது திறமையால் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய். சமீபத்தில் அவர் நடித்த வாரிசு படம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments