ரோஜாவின் செருப்பை எடுத்து வந்த ஊழியர்.. இதெல்லாம் ரொம்ப ஓவர் விளாசும் நெட்டிசன்ஸ் !

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா தனது ஊழியரை செருப்பை எடுக்க வைத்தது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. தென்னிந்திய திரை உலகில்,90 கால கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரோஜா. செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தமிழ் ஆடியன்சின் மனதில் இடம்பிடித்தார். இதையடுத்து, ரஜினி, சத்யராஜ், பிரபு, பிரபுதேவா,சிரஞ்சீவி உள்பட தென்னிந்திய ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments