பழனி முருகன் கோவிலில் சமந்தா.. 600 படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றினார்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகை சமந்தா பழனி முருகன் கோவிலுக்கு வந்து திடீரென மனம் உருகி பிரார்த்தனை செய்தார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சூர்யா, விஜய், சிவகார்த்திகேயன்,தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments