அரண்மனை 4 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக காரணம்.. வெளியான தகவல்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதில் சந்தானமும் முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. விரைவில் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments