நடிகராக இல்லைன்னா அதுதான் நடந்திருக்கும்... யானை தந்த வழக்கில் மோகன்லாலை பந்தாடிய நீதிபதிகள்!

https://ifttt.com/images/no_image_card.pngகொச்சி: மலையாள முன்னணி நடிகரான மோகன்லால் வீட்டில் 2012ம் ஆண்டு வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. அந்த சோதனையில் மோகன்லால் வீட்டில் 4 ஜோடி யானை தந்தங்களை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். மீண்டும் இந்த யானை தந்த வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், நீதிபதிகள் மோகன்லாலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments