மௌனம் பேசியதே 20 ஆண்டு நிறைவு..திரைக்கனவை நனவாக்கிய அனைவருக்கும் நன்றி..அமீர் உருக்கமான அறிக்கை!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : மௌனம் பேசியதே திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்தை அடுத்து இயக்குநர் அமீர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குனர் அமீர், மௌனம் பேசியதே, ராம், ஆதிபகவன், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இந்த படங்கள் மக்கள் மனதில் இன்று வரை நீங்கா இடத்தை பிடித்துள்ளன. இயக்குநராக இருந்த அமீர் யோகி படத்தில்,லீட்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments