’கதையே எழுத மாட்டாயா நீ, ஒத்திகையாவது பார்ப்பாயா?’..வெற்றிமாறனிடம் கமல்ஹாசன் கேட்ட கேள்வி

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ் சினிமாவின் இப்போதைய முன்னணி இயக்குநராக விளங்குபவர் வெற்றிமாறன். அதற்கு காரணம் அவருடைய படங்கள் வசூல் மட்டுமின்றி விருதுகளையும் அள்ளுகிறது. விடுதலை திரைப்படத்தை நீண்ட காலமாக எடுத்துக் கொண்டிருக்கும் வெற்றிமாறன் அடுத்து வாடிவாசல் திரைப்படத்தின் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் புது இயக்குநர்கள், கமல் ஹாசன், இளையராஜா, பாரதிராஜா, பான் இந்தியா திரைப்படங்கள் என பல்வேறு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments