ஈகோவால் மிஷ்கினிடம் பேசாமல் இருந்த நடிகர் பிரசன்னா... பின் ஈகோ உடைந்தது எப்போது தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் பிரசன்னா நடிப்பில் இந்த ஆண்டு ஃபிங்கர்டிப் சீசன் 2 மற்றும் விக்டிம் ஆகிய இரண்டு வெப் சீரிஸுகள் வெளிவந்தன. இதனைத் தவிர்த்து விஷாலுடன் அவர் நடித்துக் கொண்டிருந்த துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் பற்றி பிரசன்னா முன்னதாக பேசியிருந்த சுவாரசியமான வீடியோ ஒன்று தற்சமயம் வைரலாகியுள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments