கமல், ரஜினி என்ன, ஆண்டவனே வந்தாலும் அப்படித்தான் இருக்கணும்... நாசருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக விளங்குபவர் நாசர். குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை, கதாநாயகன் என்று எதைக் கொடுத்தாலும் சிறப்பாக நடிக்கக் கூடியவர். அவர் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து இன்று வரை பரபரப்பாகவே நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிக்க வந்த இரண்டு ஆண்டுகளிலேயே நடிகர்கள் கமல் மற்றும் ரஜினியுடன் நடித்தது பற்றி சுவாரசியமாக பேசியிருக்கிறார் நாசர். மிஷ்கினுக்கு பைத்தியம் முத்திவிட்டது என்று நினைத்த நாசர்... காரணம் தெரியுமா?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments