இயக்குநர்-எழுத்தாளர் சங்க மோதல் முடிவுக்கு வந்தது?..ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு

https://ifttt.com/images/no_image_card.pngஇயக்குநர்கள் சங்கத்திற்கும், எழுத்தாளர்கள் சங்கத்திற்கும் இருந்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர்கள் கதைகளை பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்ட கட்டணம், உறுப்பினர் கட்டணம் போன்ற காரணங்களால் கதைகளை இயக்குநர் சங்கமே தனியாக பதிவு செய்ய முடிவு செய்திருந்தது. இயக்குநர்கள் கதாசிரியர்கள் இல்லாத நிலையை உருவாக்குகிறார்கள், கதைகளை இயக்குநர்களே ஹீரோக்களுக்கு ஏற்ப முடிவு செய்யும் நிலை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments