ஸ்வரங்கள் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ… பாடும் நிலா SPB 2ம் ஆண்டு நினைவு நாள் இன்று

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: திரையிசையின் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எஸ்பி பாலசுப்ரமணியம். இசை ரசிகர்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் எஸ்பிபி கடந்த 2020ல் உடல்நலக் குறைவால் காலமானார். எஸ்பிபியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இசை ரசிகர்கள் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதனுக்கு சிலை திறப்பு... உருக்கமாக பேசி கண்கலங்கிய விஜய் சேதுபதி!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments