மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கலந்துகொண்ட கமலின் மருதநாயகம் தொடக்கவிழா: ப்ளாஷ்பேக் ஸ்டோரி

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ராணி இரண்டாம் எலிசபெத் 1952ல் இங்கிலாந்தின் ராணியாக முடிசூட்டப்பட்டார். இங்கிலாந்தை சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமைக்குரியவர் ராணி இரண்டாம் எலிசபெத். 1997ல் சென்னையில் நடைபெற்ற கமலின் மருதநாயகம் படப்பிடிப்பில் ராணி இரண்டாம் எலிசபெத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கனவு படத்தை மீண்டும் தூசி தட்டும் கமல்.. பிரம்மாண்ட படைப்பான மருதநாயகம் உருவாகுமா?  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments