பாகுபலி நடிகை மீது 200 கோடி ரூபாய் மோசடி புகார்… 7 மணி நேரம் விசாரணை… கலக்கத்தில் பாலிவுட்

https://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: சுகேஷ் சந்திரசேகர் என்பவர் தொழிலதிபரை மிரட்டி 200 கோடி மோசடி செய்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹிக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி டெல்லி போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாகுபலி படத்தில் இடம்பெற்ற 'மனோகரி' என்ற பாடல் மூலம் பிரபலமானவர் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments