“அறிவு, சந்தோஷ் நாராயணன் பிரச்சினைக்கு ஏ.ஆர். ரஹ்மான் தான் காரணமா?: என்ன சொல்கிறார் பா. ரஞ்சித்?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ‘விக்டிம்' என்ற ஆந்தாலஜி படத்தில் பா. ரஞ்சித் ‘தம்மம்' என்ற ஒரு கதையை இயக்கியுள்ளார். நேரடியாக சோனி ஓடிடியில் வெளியான ‘விக்டிம்' படத்தில், ரஞ்சித் இயக்கிய 'தம்மம்' கதைக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில், அறிவு, சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் இடையேயான பிரச்சினையில், மூன்றாவதாக ஒருவர் இருப்பதாக ரஞ்சித் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Victim anthology Review..பா.ரஞ்சித்தின் ‘தம்மம்’ மூவி எப்படி இருக்கு  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments