ஐடி ரெய்டு பின்னணி..முக்கிய காரணம் இதுதானா?..தயாரிப்பாளர்களுக்கு போதாத காலமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ் திரையுலகில் திரைத் துறையினருக்கு இது போதாத காலம் போலிருக்கிறது, பெரும்பாலான தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. முக்கியமாக பிரபல பைனான்சியர் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட தயாரிப்பாளர் படகு வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருகிறது. திரைத்துறையில் அதிகமாக புரளும் நிதி காரணமாக ரெய்டு என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் வருகிறேன்..சமூகவலைத்தளங்களிலிருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்..இது தான் காரணமா?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments