எம்.ஜி.ஆரின் பொருள் ஒன்று விஜயகாந்த் கைக்கு வந்த கதை தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ் சினிமா துறையில் வள்ளல்களாக கருதப்படும் நடிகர்கள் என்றால் அனைவரும் முதலில் எம்ஜிஆர் அவர்களைத்தான் சொல்வார்கள். அவருக்குப் பின் கேப்டன் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்தைப் பற்றித்தான் கூறுவார்கள். உணவு விஷயத்திலும், தயாரிப்பாளர்களுக்கு சம்பளத்தை விட்டுக் கொடுக்கும் விஷயத்திலும், பிறருக்கு பண உதவி செய்யும் விஷயத்திலும் திரைத்துறையில் அவ்வளவு நபர்களுக்கு உதவி செய்துள்ளாராம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments