மீண்டும் சர்ச்சை கதையை கையில் எடுத்த ஜெய்பீம் இயக்குநர்..சரவணபவன் ராஜகோபாலின் வழக்கறிஞர் எச்சரிக்கை!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சரவணபவன் ராஜகோபால் குறித்து அவதூறு பரப்பும் வகையில் படமெடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது வழக்கறிஞர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் ஞானவேல். இவர் நடிகர் அசோக்செல்வன் நடித்த கூட்டத்தில் ஒருவன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து இவர் நடிகர் சூர்யாவை வைத்து ஜெய்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments