சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் படம் எடுக்க தயார்.. மனம் மாறிய இயக்குநர்.. பிரச்சனை தீர்ந்ததா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் படம் எடுக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று இயக்குநர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்ததற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக் கோரி நடிகர் சிவகார்த்திகேயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments