விதிமீறி போட்டோஷுட்.. நயன்தாரா -விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த 9ம் தேதி மகாபலிபுரம் ரெசார்ட்டில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து நேற்றைய தினம் இருவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்து, பின்பு போட்டோஷுட்டும் நடத்தினர். விதிமீறி அவர்கள் போட்டோஷுட் எடுத்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும் காலணி அணிந்தும் இந்த போட்டோஷுட் எடுக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலில் செருப்பு அணிந்து போட்டோஷூட்.. நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு குவியும் கண்டனங்கள்!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments