விஜய்க்காக வித்தியாசமான கதையை உருவாக்குவேன்.. மனம் திறந்த வெங்கட்பிரபு !

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஜய்க்காக வித்தியாசமான கதையை விரைவில் உருவாக்குவேன் என்று இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார். நடிகர், திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகர் , திரைக்கதை ஆசிரியர் என பலத் திறமைகளைக் கொண்டவர் வெங்கட்பிரபு இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனா இவர், சென்னை 600028 திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்தார். இதையடுத்து, சரோஜா, கோவா, மங்கத்தா, பிரியாணி, மாஸ் மசிலாமணி ஆகிய படங்களை இயக்கினார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments