நான் அப்பவே சொன்னேன்...இப்போ நடந்துடுச்சு...அப்படி என்ன சொன்னார் சரத்குமார்?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சூரிவம்சம் பட விழாவில் தான் சொன்னது இன்று நடந்து விட்டதாகவும், தனது கணிப்பு சரியானதில் தனக்கு பெரிய அளவில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இதனால் சரத்குமார் அப்படி என்ன சொன்னார். யாரை பற்றி அல்லது எதை பற்றி சொன்னார் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். வில்லன், கேரக்டர் ரோல்களில் நடித்து பிரபலமான

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments