வடிவேலு கதையில் விஜய் ஹீரோவாக நடித்த காரணம் ... இயக்குனர் எழில் சொன்ன பதில்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிப் படமாக உள்ளது துள்ளாத மனமும் துள்ளும் விஜய், சிம்ரன் காம்போவில் வெளியான இந்த படத்தை இயக்குனர் எழில் இயக்கி இருந்தார் மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த வடிவேலுவுக்கு பதிலாக விஜய் எப்படி ஹீரோவாக நடித்தார் என்ற காரணத்தை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments