ஒத்தப் பனமரமா ஒத்தையில நிக்கிறனே.. பனை மரம் படத்துக்காக வைரமுத்து எழுதிய வைர வரிகள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் ஆதி ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகி வரும் பனை படத்திற்காக வைரமுத்து எழுதிய பாடல் வரிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வைரமுத்து. பாடலாசிரியர் வைரமுத்துவின் வரிகளில் வெளியாகும் பாடல்கள் எல்லாமே ரசிகர்கள் மனம் கவரும் பாடல்களாக அமைந்து வருகின்றன. சிறந்த பாடலசிரியருக்கான தேசிய விருதை 7 முறை வென்ற கவிஞர் என்கிற

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments