நோன்பு கஞ்சி,பிரியாணி தான் முஸ்லீம் நண்பர்களுடன் இணைக்கும்...ஏன் தெரியுமா ? இட்ஸ் பிரசாந்த் பேட்டி

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சினிமாத்துறையில் ஈகோ இருக்கவே கூடாது என்று திரைப்பட விமர்சகரும், எப்.ஐ.ஆர். திரைப்படத்தில் நடித்து உள்ள நடிகருமான பிரசாந்த் ரெங்கசாமி பில்மிபீட் பேட்டியில் பல கருத்துக்களை பதிவு செய்து உள்ளார் . திரைப்படங்களை ரிவ்யூ செய்வது வேறு. நடிப்பது வேறு. நடிப்பது கஷ்டம் என்றும், நாம் ஜெயிப்பதை விட, நம்முடைய டீம் ஜெயிப்பது தான் முக்கியம் என்றும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments