பிக்பாஸில் இருந்து வெளியேறிய அக்ஷரா செய்த காரியம்... அன்சீனில் நெகிழ்ந்துபோன தாமரை செல்வி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அக்ஷரா தாமரை செல்விக்கு உடைகள் மற்றும் காலணிகளை அனுப்பி வைத்துள்ளார். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 3 வாரங்கள் கூட முழுவதுமாக இல்லை. இதனால் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. இதில் அக்ஷராவும் வருணும் வெளியேற்றப்பட்டனர். அபிஷேக் வேலையை சஞ்சீவ் பார்க்கிறாரா... சந்தேகம் கிளப்பும் நெட்டிசன்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments