புஷ்பா படத்தின் “ஓ சொல்றியா மாமா” பாடலை தடை செய்ய வேண்டும்.. ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வார்னிங்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற "ஓ சொல்றியா மாமா" பாடலை தடை செய்யாவிட்டால் சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா'. இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments