ஏன் என்னை வச்சு படம் பண்ணல? பாலகிருஷ்ணாவின் கேள்விக்கு பயத்துடன் பதில் கூறிய எஸ்எஸ் ராஜமவுலி!

http://ifttt.com/images/no_image_card.pngஹைத்ராபாத்: தன்னை வைத்து படம் பண்ணாதது ஏன் என்ற நடிகர் பாலகிருஷ்ணாவின் கேள்விக்கு இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி பயத்துடன் பதில் கூறியுள்ளார். தெலுங்கு மட்டுமின்றி இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் எஸ்எஸ் ராஜமவுலி. அவரது இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களும் ஒட்டு மொத்த சினிமாத்துறையும் திரும்பி பார்க்கும் வகையில் செம ஹிட்டாக இருந்து வருகின்றனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments