ஏழைகள் நெஞ்சத்தில் இன்னமும் எம்ஜிஆர் இறக்கவில்லை.. மக்கள் திலகத்தின் 34வது நினைவு தினம் இன்று!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மக்கள் திலகம் எம்ஜிஆரின் 34வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஓடி ஓடி உழைக்கணும், கடல் மேல் பிறக்க வைத்தாய், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் யாருக்காக கொடுத்தான், விவசாயி, என தனது ஒவ்வொரு திரையுலக பாடல்களிலும் ஏழை மக்களின் வாழ்வியலை பற்றிய கவலை அதிகம் இருந்ததால் தான் அவர் என்றும் மக்கள் திலகம் என்று போற்றப்படுகிறார். இந்தியாவிலேயே

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments