வெள்ள நீரில் படகோட்டியாக மாறிய மன்சூரலிகான்.. பொறந்தா தமிழனாக பொறக்கனும்னு பாட்டு வேற!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் மன்சூரலிகான் தனது வீட்டிற்கு முன் தேங்கி இருக்கும் மழை நீரில் பாட்டு பாடி படகு ஓட்டினார். சென்னையில் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக மாறி இருந்தது. கடந்த வாரம் மிரட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடைசி நேரத்தில் திசை மாறியதால் பெரிய அளவில் மழை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments