மீண்டும் சந்தோஷ் நாராயணனை மாற்றிய டைரக்டர்...என்ன காரணம் ?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை :தமிழ் சினிமாவில் தனக்கென தனியான கதை சொல்லும் பாணியை வைத்துள்ளார் டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ். ஜிகர்தண்டா, பேட்ட, இறைவி, பிசா என வித்தியாசமான கதைகளால் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். ஜிகர்தண்டா, இறைவி படங்கள் கார்த்திக் சுப்பராஜ்- சந்தோஷ் நாராயணன் காம்போவில் உருவாக்கப்பட்டன. இந்த படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றன.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments