கையில் பெரிய கட்டுடன்… படப்பிடிப்பை தொடரும் அபிஷேக்பச்சன் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : அபிஷேக் பச்சனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிக்சை பெற்று வந்தார். தற்போது, அபிஷேக் கையில் பெரிய கட்டுடன் ஒத்த செருப்பு சைஸ் 7 இந்தி ரீ மேக் படப்பிடிப்பில் தொடங்க சென்னை வந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அபிஷேக் பச்சனுக்கு கையில் காயம்… பதறிப்போன படக்குழு... மருத்துவமனையில் அனுமதி !  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments