காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட தோழி.. சுயநினைவுடன் வாக்குமூலம் அளித்த யாஷிகா.. பரபரப்பு தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கோர விபத்தில் படுகாயமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் சுயநினைவுடன் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழில் கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஸாம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 4 கல்யாணம் இல்ல.. 40 கல்யாணம் கூட பண்ணுவேன்.. சாமியார் ஆகமாட்டேன்.. பிரஸ் மீட்டில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments