ஆபத்தான நிலையில் யாஷிகா...3 பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீஸ்...ட்விட்டரில் உருகும் எஸ்.ஜே.சூர்யா

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நேற்று இரவு மாமல்லபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த்தின் கார் விபத்திற்குள்ளானது. இதில் படுகாயமடைந்த யாஷிகா மற்றும் அவரது 2 நண்பர்கள் ஐசியு.,வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குஷ்புவின் ட்விட்டர் கணக்கு மீட்பு… காவல்துறைக்கு நன்றி ! காரில் யாஷியாவுடன் வந்த அவரது நெருங்கிய தோழியான வாலிஷெட்டி பவானி, விபத்தில் உயிரிழந்தார். அதிகாலையில் வெளியான இந்த தகவல் கோலிவுட்டை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments