கொரோனாவின் கோரப்பசிக்கு மகனை தொடர்ந்து கணவரையும் பறிகொடுத்த பிரபல நடிகை.. சோகத்தில் தமிழ் சினிமா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனாவுக்கு மகனை பறிகொடுத்த நடிகை கவிதா அடுத்த 15 நாட்களில் கணவரையும் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர் நடிகை கவிதா. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். நடிகை கவிதா தனது 11 வயதில் சினிமாவுக்கு அறிமுகமானார். குழந்தை நட்சத்திரம், ஹீரோயின், கவுரத் தோற்றம், அம்மா, மாமியார் என எல்லா ரோல்களிலும் நடித்துள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments