மூக்கை புத்தகத்தினுள் புதையுங்கள்… உலகம் இன்னும் சிறப்பாக இருக்கும்… ஆண்ட்ரியா அட்வைஸ் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : முன்னணி நடிகையான ஆண்ட்ரியான பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கி உள்ளதாக கூறியுள்ளார். அரண்மனை3, நோ என்ட்ரி , வட்டம் , மாளிகை, கா, பிசாசு 2 என அரை டசன் படங்களை கைவசம் வைத்துள்ள ஆண்ட்ரியா. டார்சன் ஜோ லாரா விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்! இந்த ஊரடங்கில் புத்தகங்களுடன் பொழுதை கழித்து வருகிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments