கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்... பிரியா ஆனந்த் பாராட்டு

http://ifttt.com/images/no_image_card.pngகொச்சி : கேரளாவில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். முதல்கட்டமாக உடனடியாக ரூ.3,00,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். யூ டியூபில் 100 மில்லியன் இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன்.. சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! முதல்வர் பினராயி விஜயனின் இந்த அறிவிப்புக்கு நடிகை பிரியா ஆனந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments