வாழும் காலத்தில் மன அழுகைச் சத்தம் யாருக்கும் கேட்பதல்லை.. வெங்கட்டின் சத்திய வார்த்தை

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் வெங்கட் சுபாவின் பேச்சும் சரி எழுத்தும் சரி ரொம்ப அருமையாக இருக்கும். அவரது நண்பர்கள் பலரும் கூட அவரது பேச்சுக்காகவே நட்பாகியிருப்பார்கள். அந்த அளவுக்கு வெளிப்படையாக, மனதார பேசிப் பழகக் கூடிய ஒரு அரிய நபர்தான் வெங்கட் சுபா. திரையுலகில் முகத்திற்கு ஒன்றும், பின்னால் ஒன்றுமாக பேசுவோர்தான் 90 சதவீதம் பேர் இருப்பார்கள். ஆனால்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments