மாரி செல்வாராஜூடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாடும் ரசிகாஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் தனுஷ் கர்ணன பட இயக்குநர் மாரி செல்வராஜூடன் மீண்டும் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாய் அறிவித்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். 3 நாட்களில் மன்னிப்பு கேட்காவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடருவேன்.. ரைஸாவுக்கு தோல் மருத்துவர் வார்னிங்! இரண்டாவதாக நடிகர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments