நெஞ்சு வலியுடன் மருத்துவமனைக்கு தானே காரை ஓட்டிச் சென்றாரா இயக்குநர் கே.வி. ஆனந்த்?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் கே.வி. ஆனந்தின் திடீர் மரணம் ஒட்டுமொத்த சினிமா உலகையே சோகக் கடலில் ஆழ்த்தி உள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கே.வி. ஆனந்த் இன்று அதிகாலை 3 மணிக்கு காலமானார். விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது.. கே.வி.ஆனந்த் திடீர் மரணம்.. கவிஞர் வைரமுத்து உருக்கம்! நெஞ்சு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments