இது ஃபேக் நியூஸ்னு யாராச்சும் சொல்லுங்களேன்.. கே.வி. ஆனந்த் திடீர் மறைவால் மனமுடைந்த கார்த்திகா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இது ஃபேக் நியூஸ்னு யாராச்சும் சொல்லுங்களேன் என நடிகை கார்த்திகா நாயர் மனமுடைந்து பதிவிட்டுள்ள ட்வீட் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. என்ன கொடுமை இது.. மூத்த நடிகர் இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கோ படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா நாயர். நடிகை ராதாவின் மகளான இவர் இயக்குநர் கே.வி. ஆனந்தின் மறைவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments